Thursday, August 14, 2014

மாத்திரை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டேன்…

பெயர் : K.K.பரமேஸ்வரி

குருவே சரணம்! குருவே துணை!

நான் கடந்த 15 வருடங்களாக என்னுடைய உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டு வந்தேன். அதனால் என் உடல் நலத்திற்காக பல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன். அதனால் என்னுடைய உடலுக்கு எந்தவிதமான பலனும் இல்லை. பணத்தை இழந்ததுதான் மிச்சம். எனக்கு என்னுடைய உறவினர் ஒருவர் நமது ஸ்ரீ வில்வம் யோகா மையம் பற்றி தகவல் கூறினார்கள். அதன் பின்பு நான் அங்கு சென்றேன். அன்றிலிருந்து எனது குருவை நான் கடவுளாகக் கருதி குரு கூறும் யோகா பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன். இதனால் எனது உடலாலும், மனதாலும் தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.


READ MORE...

No comments:

Post a Comment