Tuesday, June 24, 2014

EXPERIENCES ABOUT MENSURATION AND PERIODICAL CHANGES IN WOMEN |01

NAME — AZHAMAELUMANGAI

AGE — 5 2

VAASIYOGA VILVAM NUMBER — 1110106



JOINED VAASI YOGA—THREE YEARS BACK

Azhamaelumangai being a regular practitioner of VAASI YOGA ..tells frankly about her experiences about her gender –and what she felt about herself ,the truth of feminity…she was matured in her age of 16..she got married in the age of 21..she is having 3 kids..she has also aboted for two times..also she has mentioned that she have undertaken family planning too…



READ MORE...

மாதவிடாய் பெண்களுக்கு நன்மை தருமா?

சிவகுருவே சரணம்

எத்தனையோ யோகா சென்டர் இருக்கிறது. ஆசிரியர் இல்லாமல் நடக்கிறது அல்லது விதிமுறைகள்(கட்டுப்பாடு) இல்லாமல் இருக்கிறது. சிலர் நாங்கள் இல்லத்தில் இருந்தே பயிற்சி செய்கிறோம், என்கிறார்கள். இதில் எதுவுமே முழுப்பயன் தராது. சிந்தாமணியில் உள்ள ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் சிவகுருவால் பயிற்சி கொடுக்கப்பட்டு சேவையாளர்களால் கண்காணிக்கப்பட்டு, சிறப்பாக பயிற்சி செய்கிறோம். விதிமுறைகளின் படி நடப்பதால் நமக்கு முழுப்பயன் கிடைக்கிறது. உடல் தூய்மையடைந்து, நம்மை நலமடைய செய்கிறது வாசியோகம்.


READ MORE...

Vaasiyogam | Madurai | வாசியோகம்

Vaasiyogam | Samarasam | Therkuvasal

Monday, June 23, 2014

வாசியோக பெண்களின் மாதவிடாய் கருத்துக்கள் : 08

சிவ குருவே சரணம்

என் பெயர் A.சித்ரா.
என் வயது 43,
என் வாசியோக வில்வம் எண் : 13 09 123.


***********************************************


நான் இங்கு வாசியோகப் பயிற்சிக்கு வந்து 6 மாதங்களாகின்றன.

நான் என்னுடைய 13 வயதில் பூப்பெய்தினேன். எனக்கு திருமணம் 26 வயதில் நடந்தது. எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சை பண்ணியாச்சு.

நான் பூப்பெய்தியபோது 5 நாட்கள் தான் மாதவிடாய் பருவம் இருக்கும். முதலிலிருந்தே தொடர்நிலை இல்லை. திருமணம் ஆன பின்பு எனக்கு 3 வருடம் குழந்தை இல்லாமல் இருந்தது. அதனால் அதற்கு மருத்துவம் பார்த்தேன். சினைப்பையில் நீர்கட்டிகள் இருக்கிறது என்று சொன்னார்கள்.


READ MORE...

வாசியோக பெண்களின் மாதவிடாய் கருத்துக்கள் : 09

சிவ குருவே சரணம்

என் பெயர் – சாந்திகண்ணன்,
வயது – 42,
வில்வம் எண்: 1304132

பயிற்சியில் சேர்ந்து 1 வருடம் ஆகிறது.

நான் என்னுடைய 14 வயதில் பூப்பெய்தினேன் என்னுடைய 26 வயதில் திருமணம் நடந்தது.எமக்கு 2 குழந்தகைகள் உள்ளனர்.குடும்ப கட்டுப்பாடு பண்ணியாச்சு,ஒரே ஒரு முறை கருகலைப்பு செய்துள்ளேன் முதல் குழந்தைக்கு பின்பு.



READ MORE...

Friday, June 20, 2014

வாசியோகப்பயிற்சியாளர், ம.பவானியின் கருத்துக்கள்

வாசியோகப்பயிற்சியாளர், ம.பவானியின் கருத்துக்கள்
March 31, 2014
By: admin
Posted in வாசியோக அனுபவம்

வில்வம் எண்: 13 02 116

III. சிவசித்தனின் வாசியோகக் கூற்று

1. இயற்கையும் வாசியும் :

வாசி வட்ட வடிவமானது என்று எம் சிவகுரு ஏற்கனவே தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

இயற்கையான இந்த வட்ட வடிவமான வாசிக்குள் அனைத்துமே அடக்கமேயாம். இயற்கை முழுவதும் நிலம், நீர், நெருப்பு, விண், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள், மலை, காடு என அனைத்தும் இவ்வாசியினுள் அடக்கம்.


READ MORE...

Thursday, June 19, 2014

சிவசித்த பரவொளி நெருப்பாற்றல்

பயிற்சியாளர்களுக்கு சிவகுரு சிவசித்தன் உணர்த்தும் ஆற்றலின் பெயர் தான் “”சிவசித்த பரவொளி நெருப்பாற்றல்””————- இதன் பொருளானது…


READ MORE...

Vaasiyogam | A.Sabarimalai | New comers ladies meeting

Vaasiyogam | Latha | New comers ladies meeting

Tuesday, June 17, 2014

சிவநாராயண தத்துவம்

ஆம்,அனுதினமும் நாம் உள்ளிழுத்து விடும் சுவாசநிலையே சிவநாராயண தத்துவம் ஆகும். சுவாசம் வலது பக்கம் சூரியகலை வெப்ப ஆற்றல் சிவதத்துவம்// இடதுபக்கம் சந்திரகலை குளிர் ஆற்றல் விஷ்ணு தத்துவம்//- .இவை இரண்டும் மாறி மாறி ஒன்றிணைந்து செயல் படும்போது நமது உடல் எனும் ஜீவன் உயிர்ப்புடன் இயங்குகிறது.வெப்ப ஆற்றல் எனும் சிவம் தன் வேலையை நிறுத்திய உடன் சவம் ஆகிவிடுகிறோம்.,- – -
குளிர் தன்மை அதிகமானால்”” ஜன்னி “”நிலையில் விறைத்து போகிறோம். ,



READ MORE...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 86

நெருப்பாற்றலின் தன்மை மற்ற பூதங்களை நிலைப்படுத்துமா?
————————————————————————————
நெருப்பாற்றல் எவ்வாறு மற்றபூதங்களை நிலைப்படுத்தும் என்ற கேள்விக்கு ,நம் உடலில் அது சாத்தியம் ,ஆனால் இவ்வுலகில் மனிதனின் செயல்பாடுகள் இயற்கையை கோபமுறச் செய்வதை நாம் மறுக்க முடியாது..உதாரணமாக அதிகமாக சுனாமி,நிலநடுக்கம் போன்றவை ஏற்படும் இடங்கள் இயற்கையின் தன்மை முற்றிலும் பாழ்படுத்தும் இடங்களே…



READ MORE...

Vaasiyogam | G.Shanthi Speech

Vaasiyogam | Kamala Kamatchi | Therkuvasal

Sunday, June 15, 2014

தனிமனித ஒழுக்கம்

நாம் நமது அன்றாட வாழ்வில் பிறர் மீது சுமத்தும் ஒரு சொல் ஒழுக்கம். சிறு குழந்தைகளிடமும், வளரிளம் பருவத்தினரிடமும் ஒழுங்காக இரு, ஒழுக்கமாக இரு என பெரியோர்கள் அடிக்கடி கூறுவதுண்டு. வான்மறை வள்ளுவம்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

READ MORE...

பணத்தைக் கொண்டு எல்லாமே வாங்கிவிடலாம் என்று எண்ணாதே.

பணத்தைக் கொண்டு உன்னால்,

தூக்கத்தை வாங்க முடியுமா?

ஆரோக்கியத்தை வாங்க முடியுமா?


READ MORE...

Vaasiyogam | Tamil Selvi | Palanganatham

Vaasiyogam | Radha Devi | Chinthamani

Friday, June 13, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 88

நெருப்பாற்றல் உணர்ந்த வேறெந்த குருவும் இல்லை…உண்மையா?
———————————————————————————————
நெருப்பாற்றலே அனைத்திற்கும் பிரதானம் என்பதை சிவகுரு சிவசித்தன் எனும் தனி மனிதன் மட்டுமே உணர்த்துகிறார்…


READ MORE...

சிவகுரு சிவசித்தனின் நெருப்பாற்றல்

கிரகங்களின் தாக்கம் பூமியை எதுவும் செய்யாது என்று ,அறிவியலாளர்களும்,அதிமேதாவிகளும் சொல்வதை கேட்டு இருப்போம். அவர்களின்,உணர்தலுக்கு சில தகவல்கள் ;-


READ MORE...

Vaasiyogam | Parimala Devi | Chinthamani

Vaasiyogam | D.Padmashini Speech

Monday, June 9, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 92

சிவகுரு சிவசித்தன் பயிற்றுவிக்கும் வாசி யோகத்தில் நெருப்பாற்றலின் உண்மை உணர்த்தலே முதன்மையானதாகும்..


READ MORE...

பக்தி முத்தினால் இப்படியெல்லாம் பேச சொல்லுமோ?

ஒவ்வொருநாளும்.பொழுது விடிகிறது.தானாக!!!
ஆனால்,காக்கை,கோட்டான்,சேவல்,இவைகளுடன்
கழுதையும் சேர்ந்து கத்திக்கொள்ளுமாம். தன் குரலின் நாசாரம் கேட்டுத்தான் சூரியன் உதிக்கிறது என்று.- ஐந்து அறிவு ஜீவனின் நிலையது.


READ MORE...

Vaasiyogam - Raja Meenakshi - T.V.S Nagar

Vaasiyogam - Vasantha Priya - Chinthamani

Thursday, June 5, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 1

சிவகுரு சிவசித்தனிடம் பயிற்சியில் சேர்ந்து பாதியில் வெளியேறியோருக்கான வரிகளே நேற்றைய பதிவிற்கான காரணம்..


READ MORE...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 2

சிவகுரு சிவசித்தன் சிறு வயதிலேயே தன்னிலை உணர்ந்தவர் …


READ MORE...

Vaasiyogam - V.Pushpavalli - Mani Nagaram

Vaasiyogam - D.Padmashini Speech

Sunday, June 1, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 7

1996-ம் வருடம் சிவகுரு சிவசித்தன் மதுரை சிந்தாமணியில் வாசி யோகா-ஸ்ரீ வில்வம் யோகா மையம் தனை துவக்கினார்..


READ MORE...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 8

சிவகுரு சிவசித்தன் அவர்களுக்கு நாடி பார்க்கும் சூட்சுமம் பயிற்றுவிக்க வில்லை , தங்களோடு இணைந்து வேறு இடங்களில் மையம் வைத்து பணம் சம்பாதிக்க இடம் தரவில்லை என்பதில் கோபம் கொண்டனர்..


READ MORE...

Vaasiyogam - Shanthi Kannan Speech

Vaasiyogam - Ramachandran Speech