————————————————————————————
நெருப்பாற்றல் எவ்வாறு மற்றபூதங்களை நிலைப்படுத்தும் என்ற கேள்விக்கு ,நம் உடலில் அது சாத்தியம் ,ஆனால் இவ்வுலகில் மனிதனின் செயல்பாடுகள் இயற்கையை கோபமுறச் செய்வதை நாம் மறுக்க முடியாது..உதாரணமாக அதிகமாக சுனாமி,நிலநடுக்கம் போன்றவை ஏற்படும் இடங்கள் இயற்கையின் தன்மை முற்றிலும் பாழ்படுத்தும் இடங்களே…
READ MORE...
No comments:
Post a Comment