Wednesday, August 20, 2014

சிவசித்தன் சுத்திகரிக்கும் நடைபிணங்கள் …

சிவசித்தனின் வாசி யோகம்

“சிவசித்தன் வாசியோகம் மட்டுமே உண்மை
மெய் உணர்த்தும் யோகமே”.

யோகக் கலைகளை உடல் ஆரோக்கியம்,சத்சங்கங்கள் என்று மக்களை சிந்திக்க விடாமல் செயலாக்கிக் கொண்டிருக்கும் பலர் மத்தியில் சுயம்பாய் உருவெடுத்து வாசிஎனும் உண்மைக் கலையினை உயிர்கொடுத்து உருவாக்கி அதனை உலக மக்கள் அனைவரும் கற்றுணர்ந்து தங்கள் உடலுண்மைகள் அறியச் செய்கிறார் சிவகுரு சிவசித்தன்.


READ MORE...

சிவசித்தன் கட்டளைகள்…

“சிவசித்தன் வகுக்கும் நிர்ணயம் நின்மதி
நிம்மதி பெறவே ஏற்றேகாண்”

சிவகுரு சிவசித்தன் விதிகள் விதிப்பது உண்மைகள் உயிர்பிக்கவே.. சிவகுருவாய் இருந்து மக்களின் சீவனுள் உறையும் உண்மை இறையை தன்னுடைய வாசியோகப் பயிற்சிகள் மூலம் வெளிகொனரவே கட்டளைகள் பல விதித்து அவற்றை கடைப்பிடித்து சிறப்பான வாழ்கை முறைக் கற்றுத் தருகிறார்..


READ MORE...

Vaasiyogam - Selected Gents Meeting - 09/03/2014 | வாசியோகம் 1498

Vaasiyogam - Jothikumar - Balarengapuram | வாசியோகம் 1499

Tuesday, August 19, 2014

THE THIRD EYE

SYMBOL OF VAASI YOGA –THE THIRD EYE



SIVAGURU SIVASITHAN ,who created the emblem of VAASI YOGA has designed it as man third eye—the eye of wisdom has now explained us its meaning ..we people of VAASI YOGA doesn’t ask SIVAGURU SIVASITHAN anything ,but he answers everything for people who ask us..other than that I get every meaning regarding yoga from SIVASITHAN in the form of feelings during practices..the meaning of the emblem of VILVAM YOGA represents the following…





READ MORE...

MADURAI SIVASITHAN

“SIVASITHAN’S vaasi teaching life
truly through inner feels”

Yoga ,even being written down by the people who lived before centuries and millenniums…as an marshal art,is now only getting into a true form through SIVAGURU SIVASITHAN as a perfect yoga representing countless artistic feels of godliness in mankind…






READ MORE...

Vaasiyogam - Ayyam Perumal | Avaniapuram | வாசியோகம் 1505

Vaasiyogam - Pandiarajan - Thirupalai | வாசியோகம் 1504

Pandiarajan recovered from blood pressure, cholestrol, kidney problem, leg related problem, obesity.


Vaasiyogam - Vijay Anand | வாசியோகம் 1510

Neck problems are recovered in Vaasiyoga.


Vaasiyogam - T.S.Purushothaman | வாசியோகம் 1511

Constipation, phlegm diseases, back pain, knee pain are cured through Sivaguru Vaasiyoga. 


SIVASITHAN’S VAASIYOGA

SIVASITHAN’S VAASIYOGA

“SIVASITHAN’S vaasiyoga is the only

Yoga to make us feel true life”

We are seeing more and more organizations that make people not even to think or ask questions ,only SIVASITHAN makes people to think truly and with no selfishness, through his mutual art of vaasi yoga…also he makes man to think about their bodily truths…


READ MORE...

SIVAGURU SIVASITHAN MANTHIRAMS..

SIVAGURU SIVASITHAN MANTHIRAMS..

“SIVASITHAN’S mantras show Tamils ’pulse as

Sounds and lighta as dances…Tamil being honoured truly through pure feels of our vilvam hero SIVASITHAN


READ MORE...

Thursday, August 14, 2014

மாத்திரை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டேன்…

பெயர் : K.K.பரமேஸ்வரி

குருவே சரணம்! குருவே துணை!

நான் கடந்த 15 வருடங்களாக என்னுடைய உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டு வந்தேன். அதனால் என் உடல் நலத்திற்காக பல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன். அதனால் என்னுடைய உடலுக்கு எந்தவிதமான பலனும் இல்லை. பணத்தை இழந்ததுதான் மிச்சம். எனக்கு என்னுடைய உறவினர் ஒருவர் நமது ஸ்ரீ வில்வம் யோகா மையம் பற்றி தகவல் கூறினார்கள். அதன் பின்பு நான் அங்கு சென்றேன். அன்றிலிருந்து எனது குருவை நான் கடவுளாகக் கருதி குரு கூறும் யோகா பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன். இதனால் எனது உடலாலும், மனதாலும் தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.


READ MORE...

குடும்பத்தில் மொத்தம் ஆறு பேர் பயிற்சிக்கு வருகிறோம்…

பெயர் : M. அனந்தநாயகி

வில்வம் எண் : 12 05 122

சிவகுருவுக்கு வணக்கம். சிவகுருவுக்கு சரணம்!

நான் பழங்கானத்தத்தில் இருந்து பயிற்சிக்கு கடந்த எட்டு மாதங்கள் வருகிறேன். சர்க்கரை, இரத்த அழுத்த மாத்திரை மூன்று வருடங்களாக சாப்பிட்டு வந்தேன். என்னுடைய உறவினர் R.ரவி மூலமாக தங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு பயிற்சிக்கு வந்தேன். வந்த பிறகு எனக்கு உடல்நிலை நன்றாக உள்ளது. மனநிலையும் நன்றாக உள்ளது. உடம்பு ரொம்ப கனமாக இருந்தேன். தற்போது உடல் எடை குறைந்துள்ளது.



READ MORE...

Vaasiyogam - Rajesh Kumar - Arapalayam | வாசியோகம் 1518

முதுகு வலி, மூட்டு வலிக்கு சிவசித்தரின் வாசியோகத்தால் தீர்வு கண்டவர்.

Vaasiyogam - Janarthanan | வாசியோகம் 1519

Janarthanan recovered from body pain, leg related problems, stomach problem with Sivaguru's Vaasi.

Tuesday, August 12, 2014

எங்கள் குடும்பத்தில் நடந்து முடிந்த அதிசய நிகழ்வுகள்…

பெயர் : S. ராஜேந்திரன்

வில்வம் எண்:1203203

வயது :

சிவகுருவே சரணம்!

வணக்கம். நான் கடந்த பத்து வருடங்களாக காலையில் ஆரம்பித்து மாலை வரை கடும் ஒற்றைத் தலைவலியால் மிகவும் அவதிப்பட்டேன். நான் இங்கு மர வியாபாரம் செய்து வருகின்றேன்.



READ MORE...

நம்மை உயர்நிலைகளுக்கு அழைத்து செல்வதற்கு சிவகுரு கண்டிப்பு மிகவும் அவசியமான ஒன்று தான்.

சிவகுருவே துணை

சிவகுருவை பற்றி:

குரு என்றால் ஆசிரியர் என்று நினைத்திருந்தேன். ஆசிரியர் என்பவர் கல்வியை கற்றுக்கொடுப்பவர். ஆனால் நான் உண்மையான குருவை மதுரை சிந்தாமணியில் உள்ள ஸ்ரீ வில்வமையத்தில் குருவாய் விளங்கும் சிவகுரு சிவசித்தரை கண்டேன். 2012ம் ஆண்டு நான் வாசியோகப் பயிற்சி பெற ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் சேர்ந்தேன். என் நாடியை பிடித்து பார்த்து எனக்கு இருக்கும் குறைகளை நான் சொல்வதற்கு முன் சிவகுரு சொன்னதை கண்டு ஆச்சரியபட்டேன். ஆனாலும், நான் சரியாக புரிந்து கொள்ளாமல் மிகவும் கவனமில்லாமல் நடந்துகொண்டேன்.


READ MORE...

Vaasiyogam - D.Padmashini Speech | வாசியோகம் 1524

Vaasiyogam - Ganesh - Avaniapuram | வாசியோகம் 1525

நீரிழிவு, சர்க்கரை நோய்களுக்கு சிவகுருவின் வாசியால் தீர்வு பெற்றவர்.

Monday, August 11, 2014

குடும்ப ஒழுக்கம்

ஆதிமனிதனின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தி நாகரீகத்தின் துவக்கமாக அமைந்தது குடும்ப அமைப்பு ஆகும். குடும்ப வாழ்க்கையை இல்லறம் என அறம் சார்ந்து வரையறுத்தது தமிழ் கூறும் நல்லுலகம், தனிமனிதனாக வாழ்ந்ததை விட இருவர் இணைந்து ஒருவருக்காக மற்றவர் என வாழ்க்கை மாறுகிறபோது அங்கு ஒழுக்கநெறி கட்டாயமாகிறது. ஒருவரின் செயல்பாடுகள் மற்றவரை பாதிக்காத வண்ணம் அமைய அவர்கள் வாழ்ந்த காலத்திற்கேற்ப ஒழுக்கநெறி வகுக்கப்பட்டு அவை மதங்கள் என பின்பற்றப்பட்டன. ஆனால், நம்மிடம் சிரம தான பிரயத்தனம் இல்லாததால் முன்னோர் கூறிய ஒழுக்கநெறிகளை நாம் இழந்து விட்டோம்.



READ MORE...

G. புவனேஸ்வரி.

பயிற்சிக்கு வந்ததன் நோக்கம் :

இடுப்பு எலும்பு தேய்மானத்தில் கால் விரல்கள் பிடித்து இழுக்கும். கால் வலி, எலும்பு டாக்டரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தேன்.

பயிற்சிக்கு வந்த பிறகு :

குரு அவர்கள் நாடி பிடித்து பார்த்ததில், நெஞ்சு எரிச்சல், இடது பக்கம் முதுகுத் தண்டில் இருந்து கால் வரை வலி இருக்கும் என்று சொன்னார். தொக்கம் எடுக்கச் சொன்னார். கடந்த ஒரு வருடமாக வந்து கொண்டு இருக்கிறேன்.



READ MORE...

Vaasiyogam | V.Pushpavalli Speech | வாசியோகம் 1531

Vaasiyogam | S.P.Kalaivani | Madurai | வாசியோகம் 1530

Sunday, August 10, 2014

வாழ்க்கையில் இனிமேல் நடக்கவே நடக்காது என்ற ஒரு விசயம்...

வாழ்க்கையில் இனிமேல் நடக்கவே நடக்காது என்ற ஒரு விசயம் திடீரென்று நடந்தால் அதன் வெளிப்பாடு எப்படி இருக்கும். அதிசயத்தின் உச்சகட்டமாக, ஆச்சரியமாக, ஆனந்தமாக இருக்கும். இதை அனுபவித்து எங்கள் சிவகுரு சிவசித்தரை உணர்ந்து இதை எழுதுகிறேன். இதை எழுதுவதற்கு சற்றும் தயக்கமோ வெட்கமோ படவில்லை. என்னைப் போன்று உடல் பிணியால் அவதிப்படும் பெண்கள் ஆரோக்கியமாக வாழவே என்ணுகிறேன். நான் உடல் ரீதியாக பல பிரச்சனைகளில் அவதிப்பட்டேன். அதில் தீராத ஒரு பிரச்சனையாக முதுகுதண்டில் பிரச்சனை இருத்தது.


READ MORE...

வாசியோகப் பயிற்சி வழங்கும் அனுபவங்கள்…

ஓம் சிவகுருவே சரணம்

சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்

மலர்களில் தாமரையும், இலைகளில் வில்வமும், புல்லிலே அருகும் தனித்தன்மை பெற்றிருப்பது போல பல்வகை யோகங்களுள் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் தனித்தன்மை வாய்ந்தது, உயர்ந்தது, உன்னதமானது, விளக்குவதற்கு அரிதெனினும் விளங்கிக் கொள்ள எளிது உண்மையை உணர்த்தும் உன்னதப் பயிற்சி. வாசியோகப் பயிற்சியினால் பெறுவது மாற்றம் எனினும், அஃது உள்ளிருந்து புறப்பட்டு வெளிப்படையாக நிகழ்கின்றது. (அதாவது பலரையும் பார்த்து அவர்கள் போலச் செய்யும் பாவனையாலோ அல்லது வெளியில் இருந்து திணிக்கப்படும் மாற்றமாகவோ இருப்பதில்லை)




READ MORE...

Vaasiyogam | D.Padmashini Speech | வாசியோகம் 1538

Vaasiyogam | D.Padmashini Speech - 2 | வாசியோகம் 1539

Saturday, August 9, 2014

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு காரணம்….

1) மேற்கண்ட இயற்கை நியதிகளுக்கு புறம்பாக உனக்கு நடைபெறுகிறது என்றாலே,அதற்குக் காரணம் நீதான் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

2) மாதவிடாய் 28 நாட்களுக்கு ஒரு முறை சரியான இடைவெளி இன்றி, 28 நாட்களுக்கு முன்னரோஅல்லது நாட்கள் தள்ளி 28 நாட்களுக்கு பின்னரோ வருகிறது என்றாலே அது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


READ MORE...

சிவசித்தர் வாசியதன் வழியிலே…

கெட்டியாகி கெடுதலாகி கெர்ப்பப்பை மாறிட்டே

கட்டியாகி கருமையான வாடையுடன் வாதையும்

வாட்டிட்டே வஞ்சியவள் வதைப்பட்ட நிலையதுவே

தாட்டியமா யிதுவரையில் தரணியிலே இருந்ததுவே

மாற்றினாரே சிவசித்தர் வாசியதன் வழியிலே



READ MORE...

Vaasiyogam - A.A.Jeyshanmugam - Therkuvasal | வாசியோகம் 1544

Vaasiyogam | D.Padmashini Speech | வாசியோகம் 1545

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் – பல கருத்துக்கள்

பெண்கள் இந்நாட்டின் கண்கள்,சக்தியின் அவதாரம்,என்று கூறுவர்.பெண்களாலேயே குடும்பத்தை வழி நடத்த முடியும் செம்மையாக.பெண்ணினமே பெருமைக்குரியது.ஏனென்றால் தாய்மை பேரு என்பது பெண்ணினத்திற்கு மட்டுமே உள்ள அறிய சிறப்பம்சமாகும்.அச்சிறப்பு பெற்ற மகத்தான,உயர்வான பெண் சக்தி தான் தன் தனிச்சிறப்புமிக்க கர்பப்பையை பேணி காக்க தவறியதன் விளைவு.


READ MORE...

மாதவிடாய் கோளாறுகளுக்கு அடிப்படைக் காரணம்

மாதவிடாய் கோளாறுகளுக்கு அடிப்படைக் காரணங்களாக சிவசித்தர் கூறுவது கீழ்க்கண்டவாறு:



I) மலச்சிக்கல்:



1) மலச்சிக்கல் இருப்பது


READ MORE...

Vaasiyogam - R.R.Sivakumar - Madurai | வாசியோகம் 1550

Vaasiyogam - Manikandarajan Speech | வாசியோகம் 1551