Saturday, April 26, 2014

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! - 6 முதல் 10 வரை

6. காட்டில் இல்லை இறைவன், மலையில் இல்லை இறைவன், உன் அகமே, என்றால் கேட்காமல் செல்வது எதற்கு தெரியுமா இது வரை எவனும் அகத்தில் இருப்பதை உணர்த்தவில்லை, உண்மை. வேண்டுமானால் அவ்விடம் செல்வோர்களுக்கு
உண்மை தெரியும். உண்மையை உணர், உன் அகத்திலே இறைவன் இருப்பதாய் நீயே உணர்வாய்.
——–சிவசித்தன்


READ MORE...

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

1. அனுபவமே அறிவு என்பதை நீ உன்னை உணர்ந்தால் உண்மை புரியும்.
——–சிவசித்தன்

2. பணம் உன்னை அழிக்கும். உன் அறிவு வேலை செய்யவில்லை,(காரணம் மனிதன் நடைபிணம்- ஆகையால் அறிவு உனக்கு வேலை செய்யாது ) ) உன் பணம் தான் உன்னை ஆளுகிறது.
——–சிவசித்தன்


READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Wednesday, April 23, 2014

K.K.பரமேஸ்வரி - வாசியோக அனுபவம்

சிவகுருவே சரணம்! சிவகுருவே துணை!

நான் கடந்த 15 வருடங்களாக என்னுடைய உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டு வந்தேன். அதனால் என் உடல் நலத்திற்காக பல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன். அதனால் என்னுடைய உடலுக்கு எந்தவிதமான பலனும் இல்லை. பணத்தை இழந்ததுதான் மிச்சம். எனக்கு என்னுடைய உறவினர் ஒருவர் நமது ஸ்ரீ வில்வம் யோகா மையம் பற்றி தகவல் கூறினார்கள்.


READ MORE...


G.சீதாலக்ஷ்மி - வாசியோக அனுபவம்

பெயர் : G. சீதாலட்சுமி - மதுரை


வில்வம் எண்: 1302117


வயது : 24


சிவகுரு அவர்களுக்கு வணக்கம்!


நான் மதுரை, வில்லாபுரம், மீனாட்சிநகரில் இருந்து 12.02.2013 முதல் வாசியோகப் பயிற்சிக்கு வருகிறேன். பயிற்சிக்கு வருவதற்கு முன்பு, அதிகமான உடல்ரீதியான, மனரீதியான பிரச்சனைகள் இருந்தன. காலையில் எழுந்திருக்கவே முடியாது. எப்பவுமே லேட்டாகத்தான் எழுந்திரிப்பேன். 08.30 மணிக்கு எழுந்து 09.00 மணிக்கு வேலைக்கு கிளம்பி இருக்கிறேன். சாப்பாடு சரியான நேரத்திற்கு சாப்பிடத் தேவையில்லை.


READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்


மதுரை சிந்தாமணி வாசியோகம்


Tuesday, April 22, 2014

கோ.நீலாவதி - வாசியோக அனுபவம்

பெயர் : திருமதி. கோ. நீலாவதி,


வில்வம் எண்: 13 02 104


சிவகுருவிற்கு வணக்கம்!


கடந்த ஆறு வருடமாக கர்ப்பப்பை ஆபரேஷன் செய்து மிகவும் அவதிப்பட்டேன். மேலும் தைராய்டு, சர்க்கரை நோய் போன்ற பிரச்சினைகளும் இருந்தது. ஆறு வருடமாக விடிவதுகூடத் தெரியாது. இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் உடம்பு முழுவதும் மூட்டு வலியால் அவதிப்படுவேன்.


READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்


மதுரை சிந்தாமணி வாசியோகம்


Friday, April 18, 2014

மதுரை சிந்தாமணி வாசியோகம் - உறுதிமொழி

ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் சிவகுரு சிவசித்தரின் வாசியோகப் பயிற்சிகள் செய்து,விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்து.(மருத்துவ முறைகளை தவிர்த்துவிட்டு) உணவு முறைகளை சரியான நேரத்தில்,சரியான அளவுகளில் கடைபிடித்து,ஒழுக்கத்துடன் ஓராண்டு காலப் பயிற்ச்சிகளை நல்ல முறையில் நிறைவு செய்து உள்ளேன்.



READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்


Thursday, April 17, 2014

மதுரை சிந்தாமணி வாசியோகம் - கேள்வி பதில்கள் - 6

1. எல்லா வயதினரும் வாசி யோகம் பழக முடியுமா?

குருவின் நேரடிப்பார்வையில் அனைவரும் வாசியோகம் பழகலாம்.

2...


READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம் - கேள்வி பதில்கள் -5

1. பிரபஞ்ச சக்தியை உணர முடியுமா?

வாசி,சுழுமுனை,குண்டலினி,ஆதாரங்கள் போன்றவை சிவசித்தர் தவிர எவரும் உணர்வுகள் மூலம் உணர்த்தியதில்லை….அவரை பின்தொடர்ந்தால் கண்டிப்பாக பிரபஞ்ச சக்தி தனை உணர முடியும்...


READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம்


மதுரை சிந்தாமணி வாசியோகம்-அனுபவம் 4

அன்றைய உணவு முறையும் இன்றைய உணவு முறையும்

               
                     அன்றைய நம் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி காலத்து உணவு முறையை இன்று நினைத்தாலும் நாவில் உமிழ் நீர் கண்டிப்பாய் சுரக்கும். எல்லோருடைய மனத்திலும் கட்டாயம் அன்றைய வாழ்க்கை முறை குறித்து ஏக்கம் நெஞ்சினில் இருக்கும்...

மதுரை சிந்தாமணி வாசியோகம்-அனுபவம் 3

சிவகுரு அவர்களுக்கு வணக்கம்,

என் உடல் இருந்த நிலையில், நான் தங்களிடம் வாசியோகப் பயிற்சி கற்க வந்து இன்று (கிட்டதட்ட 2 வருடகாலம்) என் நிலை தலைகீழாக மாறியுள்ளது. நம்பமுடியாது ஆனால் உண்மை. தங்களை குருவாக அடைந்தது என் பாக்கியம். நான் எடுத்த மறுஜென்மத்திற்கான பயனை தற்போதே பெற்றுவிட்டேன்...

மதுரை சிந்தாமணி வாசியோகம்