Thursday, April 17, 2014

மதுரை சிந்தாமணி வாசியோகம்-அனுபவம் 4

அன்றைய உணவு முறையும் இன்றைய உணவு முறையும்

               
                     அன்றைய நம் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி காலத்து உணவு முறையை இன்று நினைத்தாலும் நாவில் உமிழ் நீர் கண்டிப்பாய் சுரக்கும். எல்லோருடைய மனத்திலும் கட்டாயம் அன்றைய வாழ்க்கை முறை குறித்து ஏக்கம் நெஞ்சினில் இருக்கும்...

No comments:

Post a Comment