Saturday, April 26, 2014

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

1. அனுபவமே அறிவு என்பதை நீ உன்னை உணர்ந்தால் உண்மை புரியும்.
——–சிவசித்தன்

2. பணம் உன்னை அழிக்கும். உன் அறிவு வேலை செய்யவில்லை,(காரணம் மனிதன் நடைபிணம்- ஆகையால் அறிவு உனக்கு வேலை செய்யாது ) ) உன் பணம் தான் உன்னை ஆளுகிறது.
——–சிவசித்தன்


READ MORE...

No comments:

Post a Comment