ஆதிமனிதனின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தி நாகரீகத்தின் துவக்கமாக அமைந்தது குடும்ப அமைப்பு ஆகும். குடும்ப வாழ்க்கையை இல்லறம் என அறம் சார்ந்து வரையறுத்தது தமிழ் கூறும் நல்லுலகம், தனிமனிதனாக வாழ்ந்ததை விட இருவர் இணைந்து ஒருவருக்காக மற்றவர் என வாழ்க்கை மாறுகிறபோது அங்கு ஒழுக்கநெறி கட்டாயமாகிறது. ஒருவரின் செயல்பாடுகள் மற்றவரை பாதிக்காத வண்ணம் அமைய அவர்கள் வாழ்ந்த காலத்திற்கேற்ப ஒழுக்கநெறி வகுக்கப்பட்டு அவை மதங்கள் என பின்பற்றப்பட்டன. ஆனால், நம்மிடம் சிரம தான பிரயத்தனம் இல்லாததால் முன்னோர் கூறிய ஒழுக்கநெறிகளை நாம் இழந்து விட்டோம்.
READ MORE...
No comments:
Post a Comment