Saturday, August 9, 2014

சிவசித்தர் வாசியதன் வழியிலே…

கெட்டியாகி கெடுதலாகி கெர்ப்பப்பை மாறிட்டே

கட்டியாகி கருமையான வாடையுடன் வாதையும்

வாட்டிட்டே வஞ்சியவள் வதைப்பட்ட நிலையதுவே

தாட்டியமா யிதுவரையில் தரணியிலே இருந்ததுவே

மாற்றினாரே சிவசித்தர் வாசியதன் வழியிலே



READ MORE...

No comments:

Post a Comment