“சிவசித்தன் வாசியோகம் மட்டுமே உண்மை
மெய் உணர்த்தும் யோகமே”.
யோகக் கலைகளை உடல் ஆரோக்கியம்,சத்சங்கங்கள் என்று மக்களை சிந்திக்க விடாமல் செயலாக்கிக் கொண்டிருக்கும் பலர் மத்தியில் சுயம்பாய் உருவெடுத்து வாசிஎனும் உண்மைக் கலையினை உயிர்கொடுத்து உருவாக்கி அதனை உலக மக்கள் அனைவரும் கற்றுணர்ந்து தங்கள் உடலுண்மைகள் அறியச் செய்கிறார் சிவகுரு சிவசித்தன்.
READ MORE...
No comments:
Post a Comment