Friday, June 20, 2014

வாசியோகப்பயிற்சியாளர், ம.பவானியின் கருத்துக்கள்

வாசியோகப்பயிற்சியாளர், ம.பவானியின் கருத்துக்கள்
March 31, 2014
By: admin
Posted in வாசியோக அனுபவம்

வில்வம் எண்: 13 02 116

III. சிவசித்தனின் வாசியோகக் கூற்று

1. இயற்கையும் வாசியும் :

வாசி வட்ட வடிவமானது என்று எம் சிவகுரு ஏற்கனவே தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

இயற்கையான இந்த வட்ட வடிவமான வாசிக்குள் அனைத்துமே அடக்கமேயாம். இயற்கை முழுவதும் நிலம், நீர், நெருப்பு, விண், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள், மலை, காடு என அனைத்தும் இவ்வாசியினுள் அடக்கம்.


READ MORE...

No comments:

Post a Comment