READ MORE...
Tuesday, May 27, 2014
வடக்கு வாழ்கிறது///தெற்கு தேய்கிறது.
மதுரை சிந்தாமணி ஸ்ரீ வில்வம் யோகா மையத்தின் வாசியோக சிவகுரு சிவசித்தர் அவர்களின் , கூற்றுப்படி வடக்கு வாழ்கிறது .தெற்கு தேய்கிறதுஎன்ன?எப்படி?என்று காண்போம்.அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உள்ளது என்பதே சிவசித்தரின் கூற்று.இந்த பிரபஞ்சத்தில் சூரியகுடும்பத்தில் பூமி ஒரு சிறிய சிறிய புள்ளி ஆகும்.//உ-ம் //நாம் அன்றாடம் படிக்கும் செய்திதாளை முழுமையாக விரித்து பிடித்து கொள்ளுங்கள்/அதில் எழுத்துக்கள் இல்லாத முழு வெள்ளை காகிதத்தில் பேனா முனையில் வைக்கும் சிறிய புள்ளியே நம் சூரிய குடும்பம்…இதில் ஒரு சிறிய புள்ளி பூமி .இந்த பூமியில் 70 %நீரால் சூழ்ந்துள்ளது.==இதுதான் தெரியுமே!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment