************************
வடக்கு வாழ்கிறது. – தெற்கு தேய்கிறது.
——————————-
.
ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் சிவகுரு சிவசித்தரின் கூற்றின் படி அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்திலும் உள்ளது என்பதை நாம் முன்னரே கண்டோம்.அதன்படி,அண்டத்தில் நடக்கும் வடக்கு வாழ்கிறது !தெற்கு தேய்கிறது என்பதை பற்றியும் கண்டோம்.இன்று அதன் அடுத்த வடிவமான பிண்டத்தில் நடக்கும் “வடக்கு வாழும் / தெற்கு தேயும்” என்பதன் சூட்சுமம் பற்றிக்கான்போம்.
READ MORE...
No comments:
Post a Comment