முந்தைய காலம் தொட்டு, இன்றைய நாள் வரையில் நம் பாரத பூமியில் ஆன்மீக உணர்வுகள் மதம் கடந்த நிலையிலும், பல்கி பெருகி உலகநாட்டு மக்களுக்கு ஓர் முன் உதாரணமாக இருந்து வந்ததை யாரும் மறுக்க முடியாது.இருப்பினும், ஏனோ, ஆங்காங்கே, சிலபல முரண்பாடுகள் ஒருசில சுயநல சக்திகளால் உருவாக்கப்பட்டு, எங்கும் துவேஷம் நிறைந்து ஒருவித பதைபதைப்புடன் இருப்பதை காண முடிகிறது.
இறைவன் என்பவன் ஒருவனே . அவனே எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கிறான் என்றால், ஏன் இத்தனை பாகுபாடு? நானே பெரியவன் ,என்னுடையதே வலிமை வாய்ந்தது, என்று கொக்கரிப்பது ஏன்? இதை அப்படி அந்த ஓர் இறை அனுமதிக்கிறது. அனைவரது கூற்றும் ஓர் இறைவன் என்ற கூற்றை மீண்டும் நினைவில் கொள்ளுக.
READ MORE...
No comments:
Post a Comment