Monday, May 5, 2014

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 30 - 35

31. உடம்பெல்லாம் சளி
வாசியால் சளி நீக்க
பாசம் இல்லை என்பாய்
உன்னுள் உண்மையை உணர்வாய்
வாசியை ஏற்று,
உண்மைதான் அகமே ஈசன் இருக்குமிடம்
யாம் பாசம் அற்று நீக்கமற நிறைந்தவன் ……..உணர்வை
உணர்த்தி உன்னுள் உணர்வாய் ……….வாழ்வேன் ,,,,,,…சிவசித்தன்


READ MORE...

No comments:

Post a Comment