Monday, May 26, 2014

யாமார்க்கும் குடியள்ளோம் நமனை அஞ்சோம்

யாமார்க்கும் குடியள்ளோம் நமனை அஞ்சோம்.

என்ற தமிழ்கூறும் நல் உலகின் வார்த்தைக்கு உதாரணமாக உழன்று வரும்,ஸ்ரீ வில்வம் வாசியோக மையத்தின் சிவகுருசிவசித்தரும் ,பயிற்சியாளர்களும்,பக்தர்களும் –இறைமறுப்பு கொள்கையாளர்கள் அல்ல.
இறையுணர்வின் சூட்சுமம் உணர்த்தும் உன்னதம் உணர முற்படும் உணர்வாளர்களே. இந்நாள் வரையிலும்,முன்னோர்களின் பெருமையை நடைமுறை படுத்தி நிகழ்கால வாழ்வில் சுயவொழுக்கம் பேணி கழிவுகளின் தொல்லையால் உருவாகும் பிணி ஏதும் இன்றி மருந்துகளின் துணை இன்றி நல்வாழ்வு வாழ்ந்து வருவதை தங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.


READ MORE...

No comments:

Post a Comment