i உண்மையை உணர்த்த காலம் தேவையில்லை
ii உணர்த்தும் காலம் எல்லாம் ஒன்றே வாசியும் ஒன்றே
iii ”உண்மையில்லை உன்னுள் மலம்சலம் உணர்த்தும் அதையே
iv ”வாசிஒளி தானேஉணர்த்தும் வாசியின் பொருளை உன் அகத்தே
v வாசியே உணர்த்தும் “நான் என்ற சொல்லின் அகந்தை” உணமையாய்
vi உண்மையை அறியாத மனமே வாசியை அறி
vii உணர்த்தும் உண்மை உன்னுள் உண்மைதான்
Viii உண்மையில்லை என்றால் வாசி உன்னுள் இல்லை
ix வாசியில்லையேல் உன் அகத்தே ஈசனில்லை
x உடம்பே உண்மை,வாசியால் உண்மை நாம ஒலியே ஈசன் ஒளி
xi வாசியோகமே வாழ்வின் வாழ்வாதாரம்
xii வளமாக வாழ வாசியே
xiii உண்மையும் உணர்வும் வாசியால்தான்
xiv உனக்குள் தானே உணர்வாகும் ஒளியே ஈசன்
xv உன்னை அறிந்து உயிர் வந்து வாசி அறி மனமே
READ MORE...
No comments:
Post a Comment